மேலும்

நாள்: 30th June 2026

புதுடில்லியில் இராஜதந்திரப் புயலைக் கிளப்பிய கொழும்பு உரையாடல்

சிறிலங்காவின் கொழும்பில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் அமைதியாக நடைபெற்ற ஒரு சந்திப்பு, புதுடில்லியில் ஒரு இராஜதந்திரப் புயலைக் கிளப்பியுள்ளது.

சித்திரவதைகள் தடுப்பில் ஏழு ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை – ஐ.நா உபகுழு குற்றச்சாட்டு

சுதந்திரம் பறிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் சித்திரவதை மற்றும் கொடுமைகளின் தொடர்ச்சியான ஆபத்துகளை கையாள்வதற்கு, சிறிலங்கா தனது தேசிய தடுப்புப் பொறிமுறையை வலுப்படுத்தி, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா உபகுழு வலியுறுத்தியுள்ளது.