சிறிலங்காவில் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (29) நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (29) நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
கொழும்பு சந்திப்பை அடுத்து பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகள் மேம்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.
மிக மோசமான டெங்கு பாதிப்பை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதற்காக, சிறிலங்கா இராணுவத்தின் ட்ரோன்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அதி வணக்கத்துக்குரிய அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.