இராணுவத் தடுப்பு மையங்களில் இடம்பெறும் சித்திரவதைகள்- ஐ.நா குழுவிடம் அறிக்கை.
சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தடுப்புக்காவல் மையங்களில் இடம்பெறும் திட்டமிட்ட சித்திரவதை, நிறுவனமயப்படுத்தப்பட்ட புறக்கணிப்புகள் குறித்து, சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவிடம் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
