நாளை கொழும்பு வருகிறது இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சார்தா
இந்திய கடற்படையின் கடலோர ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சார்தா, நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்திய கடற்படையின் கடலோர ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சார்தா, நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
நான்கு ஊழல் வழக்குகளில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முகமட் மிஹால் ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா நான்கு ஆண்டுகள் வீதம், 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிக்கும் பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று ஒரே நாளில் 16 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.