நிலக்கரி மின் உற்பத்தி வீழ்ச்சியால் ஏப்ரலில் மட்டும் 4.5 பில்லியன் ரூபா இழப்பு
கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2026 ஏப்ரல் மாதத்தில் நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட பெரும் சரிவினால், சிறிலங்காவுக்கு 4.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
