மேலும்

நாள்: 8th June 2026

நிலக்கரி மின் உற்பத்தி வீழ்ச்சியால் ஏப்ரலில் மட்டும் 4.5 பில்லியன் ரூபா இழப்பு

கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது,  2026 ஏப்ரல் மாதத்தில் நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட பெரும் சரிவினால், சிறிலங்காவுக்கு  4.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பு  ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நீர்மூழ்கிகளை நிறுத்த திட்டமிடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் கடற்படை பிஎன்எஸ் ஹங்கோர் நீர்மூழ்கியை இணைத்துக் கொள்வதன் மூலம், வங்காள விரிகுடாவில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் என எதிர்பார்ப்பதாக, பாகிஸ்தான் கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சாலே கொழும்பு மருத்துவமனையில் அனுமதி

சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலே, நேற்றிரவு கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.