மேலும்

மாதம்: April 2026

அணுமின் நிலையத்தை அமைக்கும் ரஷ்யாவின் முன்மொழிவு – சிறிலங்கா நிராகரிப்பு

சிறிய அணுமின் நிலையத்தை அமைப்பது தொடர்பான ரஷ்யாவின் முன்மொழிவை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஏப்ரலில் 9 எரிபொருள் கப்பல்கள் வரும்- கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும்

ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் கப்பல்கள் சிறிலங்காவுக்கு வரவிருப்பதாக, வெளிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமைக்குள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க மகிந்தவுக்கு உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை ஏப்ரல் 10ஆம் நாளுக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

பெண் மருத்துவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற வித்தியா கொலை தண்டனைக் கைதி

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த வழக்கில், மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், பல்லேகல தும்பறை சிறைச்சாலையில் பெண் மருத்துவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் மீண்டும் சிறிலங்கா இராணுவம்

சுமார் பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர்  ஹெய்டியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக சிறிலங்கா படைகள் அனுப்பப்படவுள்ளதாக  மூத்த அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அடுத்த மாதம் ரஷ்யா பயணம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்  விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ரஷ்யா மீதான தடைக்கு விலக்கு கோரிய சிறிலங்கா – இன்னமும் பதிலளிக்காத அமெரிக்கா

ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விலக்குப் பெறுவதற்காக சிறிலங்கா விடுத்த கோரிக்கைக்கு, அமெரிக்கா இன்னமும் பதிலளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து, ஆளும் தேசிய மக்கள் சக்தி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என்று, தேசிய மக்கள் சக்தியின்  பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.

பொருளாதார வீழ்ச்சியைத் தவிர்க்க போராடுகிறது சிறிலங்கா

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதைப் போன்ற ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சி மீண்டும் நிகழாமல் தடுக்க, சிறிலங்கா போராடி வருகிறது. நவம்பரில் ஏற்பட்ட ஒரு கொடிய புயலின் பாதிப்புகளுடன், நீடித்த மத்திய கிழக்கு போரும் சேர்ந்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.