மேலும்

நாள்: 20th April 2026

திருகோணமலை எரிசக்தி கேந்திரம், எண்ணெய் குழாய் இணைப்பு குறித்து பேச்சு

திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் மற்றும் இந்தியா-சிறிலங்கா இடையிலான எண்ணெய் குழாய் திட்டம் ஆகியன குறித்து, இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் சிறிலங்கா  பயணத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் பேசியது என்ன?- இந்திய தரப்பின் விளக்கம்

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று பிற்பகல் கொழும்பில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டிற்கு விரைவில் அனைத்துலக அங்கீகாரம்

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டிற்கு (Colombo Security Conclave) விரைவில் அனைத்துலக அமைப்பு என்ற அங்கீகாரம் வழங்கப்படும் என்றும்,  இந்தியர் ஒருவர் அதன் முதலாவது பொதுச்செயலராகப் பணியாற்றுவார் என்றும், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி  தெரிவித்துள்ளார்.

இந்திய துணை குடியரசுத் தலைவர் சிறிலங்கா பயணத்தை முடித்து நாடு திரும்பினார்

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் சிறிலங்கா பயணத்தை இன்று பிற்பகல்  நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

வெடிக்கப் போகும் குண்டின் திரியைப் பற்ற வைத்துள்ள சஜித்

“அவரால் தேர்தலில் வெற்றிபெற முடியாது… ஆனால் அவர் ஒரு திருடன் அல்ல.” 2013-ல் ரணில் பிரதமரானபோது, ​​அவருடன் இணைக்கப்பட்டிருந்த அடைமொழி இதுதான்.

புதிய எரிசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக நியமனம்

சிறிலங்காவின் புதிய எரிசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான இந்த நியமனத்தை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, வழங்கியுள்ளார்.