மேலும்

நாள்: 30th April 2026

சிறிலங்காவில் ஒரே மாதத்தில் 3.2 சதவீதத்தினால் அதிகரித்த பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) மூலம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும்  பணவீக்கம், ஏப்ரல்  மாதம் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம்  இதனை அறிவித்துள்ளது.

ஈரானிய கப்பலினால் திருகோணமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா?

ஈரானிய கடற்படையின் ஐஆர்ஐஎஸ் புஷேர் என்ற விநியோக கப்பல், இயந்திரக் கோளாறு காரணமாக  திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதால், அங்கு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, தெரிவித்துள்ளார்.

திறைசேரி நிதி மோசடியில் பணி இடைநிறுத்தப்பட்ட அதிகாரி சடலமாக மீட்பு

திறைசேரியில் இடம்பெற்ற  2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழி  மோசடி தொடர்பாக, பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிதியமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.