மேலும்

நாள்: 29th April 2026

ஷானி தலைமையிலான சிஐடி குழு பிரான்ஸ் பயணம்- அசாத் மௌலானாவை விசாரிக்கும்

சிறிலங்கா காவல்துறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் குழு ஒன்று, பிரான்சுக்குப் பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட, கிழக்கில் துன்புறுத்தப்படும் செயற்பாட்டாளர்கள்- மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் உரிமை மீறல்கள் குறித்து,  காவல்துறை மா அதிபருக்கும்,  பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு  கடிதம் அனுப்பியுள்ளது.

திறைசேரி செயலாளர் அவுஸ்ரேலிய குடியுரிமை கொண்டவரா?- புதிய சர்ச்சை

அவுஸ்ரேலியாவின் உள்நாட்டு விவகாரங்கள் திணைக்களத்திடம் இருந்து, சிறிலங்கா நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமாவின் குடியுரிமை தொடர்பான  விபரங்கள் கோரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் – சிறிலங்கா சிறப்புப் படைகளின் ‘கைகுலுக்கல்-II’ பயிற்சி ஆரம்பம்

பாகிஸ்தான் – சிறிலங்கா இருதரப்பு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியான ‘கைகுலுக்கல்-II’ (Shake Hands-II), பாகிஸ்தானின் தர்பேலாவில் திங்கட்கிழமை  ஆரம்பமாகியுள்ளது.