மேலும்

நாள்: 8th April 2026

பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தில் காணிகள் விடுவிப்பு குறித்து தீர்மானம் இல்லை

வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆராயப்பட்டுள்ள போதும், அவற்றை விடுவிப்பது குறித்த தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.