திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது ஈரானிய கப்பல்
ஈரானிய கடற்படையின் விநியோக கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர் திருகோணமலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஈரானிய கடற்படையின் விநியோக கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர் திருகோணமலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகள் மசகு எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில், 10 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.