மேலும்

நாள்: 16th April 2026

திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது ஈரானிய கப்பல்

ஈரானிய கடற்படையின் விநியோக கப்பலான  ஐஆர்ஐஎஸ் புஷேர் திருகோணமலைக்கு  இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு 10 பில்லியன் டொலர் வழங்கும் ஜப்பான்

ஆசிய நாடுகள் மசகு எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில்,  10 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம்  அறிவித்துள்ளது.