மேலும்

நாள்: 27th April 2026

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் உருவாகும் விரிசல்

ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குள் அதிருப்தி அலை உருவாகி வருவதாகவும், இதனால் சிலர் பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம் என்றும் கொழும்பு சிங்கள வாரஇதழ் ஒன்றின் அரசியல் பத்தியில் கூறப்பட்டுள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு.

செம்மணி புதைகுழியில் இன்று மீண்டும் தொடங்கியது 3ஆம் கட்ட அகழ்வுப் பணி

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி இன்று காலை,  யாழ்ப்பாண நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளது.

அனுரகுமார, அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகள்?

சிறிலங்கா அரசாங்கத்தில், நிதி அமைச்சராக பணியாற்றும் அதிபர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டு வர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.

திருடப்பட்ட பணம் எந்த கணக்கிற்கு மாற்றப்பட்டது?- நிதிப் புலனாய்வு பிரிவு விசாரணை

சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஏற்பட்ட ஊடுருவலைத் தொடர்ந்து, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எந்தக் கணக்கிற்கு மாற்றப்பட்டது என்பது குறித்து, மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை ஏப்ரல் 29 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.