மேலும்

நாள்: 22nd April 2026

2 மாதங்களுக்குள் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை அடுத்த இரண்டு மாதங்களுக்குள்  இறுதி செய்யப்படும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகம் வருகை

செயல்பாட்டுப் பணிகள் மற்றும் பயிற்சிப் பயணமாக,  இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் நிரீக்சக் (INS Nireekshak), நேற்று கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாக, சிறிலங்கா  கடற்படை தெரிவித்துள்ளது.