மேலும்

நாள்: 7th April 2026

தேசிய அபிவிருத்தி வங்கி- 13.2 பில்லியன் ரூபா மோசடியில் என்ன நடந்தது?

சிறிலங்காவின் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட கடன் வழங்கும் நிறுவனமான தேசிய அபிவிருத்தி வங்கியில் 2026 ஏப்ரல் மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிப்பட்ட உள் மோசடியானது, சிறிலங்கா வர்த்தக வங்கி வரலாற்றில் மிகப்பெரிய செயற்பாட்டு ஆபத்து தோல்விகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கைது, தடுப்புக்காவலுக்கு எதிராக சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான  தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக, அவசர தலையீட்டைக் கோரி, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தை  நாடியுள்ளார்.

எண்ணெய் விநியோகம்- ரஷ்ய, சிறிலங்கா அரசுகளுக்கிடையில் உடன்பாடு

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருந்து எண்ணெய் விநியோகத்தைத் தொடங்குவது தொடர்பாக ரஷ்யாவுடன் அரசியல் மட்டத்திலான உடன்பாட்டை எட்டியுள்ளதாக, சிறிலங்கா போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.