நாளை மறுநாள் இந்திய துணை குடியரசு தலைவரைச் சந்திக்கிறது தமிழ் அரசுக் கட்சி
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனை இலங்கை தமிழ் அரசுக் கட்சிப் பிரதிநிதிகள் நாளை மறுநாள் சந்திக்கவுள்ளனர்.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனை இலங்கை தமிழ் அரசுக் கட்சிப் பிரதிநிதிகள் நாளை மறுநாள் சந்திக்கவுள்ளனர்.
மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் தொடரும் தாமதம் வாக்காளர்களுக்கும் வருங்கால பிரதிநிதிகளுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதி என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் உறுதியாக மறுத்துள்ளது.