மேலும்

நாள்: 21st April 2026

சிறிலங்கா அருகே ஈரானிய மசகு எண்ணெயுடன் சென்ற கப்பலை மடக்கியது அமெரிக்கா

ஈரானிய மசகு எண்ணெயைக் கடத்தியதற்காக, முன்னர் தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்றை, சிறிலங்காவுக்கு அருகே,  அமெரிக்க படைகள் இடைமறித்துக் கைப்பற்றியுள்ளன.

ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு – சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆராய உத்தரவு

சிறிலங்காவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில், ஈரானியப் போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டேனா மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறு, கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, உத்தரவிட்டுள்ளது.

தீபச்செல்வனின் புத்தகங்கள் தடுப்பு- மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரிக்க தயார்

எழுத்தாளர் தீபச்செல்வனின் புத்தகங்கள் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த தயாராக இருப்பதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் தீவிரமடையும் இந்திய- சிறிலங்கா மூலோபாயப் போட்டி

சிறிலங்காவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மூலோபாயப் போட்டி, துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பிலிருந்து, எரிசக்தித் துறைக்கு நகர்ந்து, மேலும் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது.