பெண் மருத்துவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற வித்தியா கொலை தண்டனைக் கைதி
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த வழக்கில், மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், பல்லேகல தும்பறை சிறைச்சாலையில் பெண் மருத்துவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
