மேலும்

நாள்: 9th April 2026

அவசரகால நிலையை நீடிக்கும் பிரேரணை- 110 மேலதிக வாக்குகளால்  நிறைவேறியது

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று 110 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆய்வுக்கப்பல்கள் மீதான தடை- சீனத் தூதுவர் கவலைப்படாதது ஏன்?

2023 ஒக்டோபரில் சிறிலங்காவுக்கு வந்த சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6, அண்மையில் சிறிலங்காவின் தனித்துவமான பொருளாதார கடல் எல்லைக்குள் இருந்து, தனது குழு உறுப்பினர் ஒருவருக்கு மருத்துவ உதவி கோரி, சிறிலங்கா கடற்படைக்கு ஆபத்து சமிக்ஞையை அனுப்பியது.