ஜெனிவாவில் நாளை சிறிலங்கா குறித்த அறிக்கை மீது விவாதம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஜெனிவாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஜெனிவாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
எல்லை நிர்ணய செயல்முறை முடிந்ததும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியத்துக்கு உறுதியளித்துள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் தொண்டர் படைகளின் பிரதி தளபதி பதவி ஒரு மாதமாக வெற்றிடமாக உள்ள நிலையில், உள்ளக குழப்பங்கள் தோன்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.