மேலும்

நாள்: 2nd September 2025

வசந்த கரன்னகொடவின் நூலை பிரித்தானியாவில் விற்பனையில் இருந்து நீக்கியது அமேசான்

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட, எழுதிய நூலை, பிரித்தானியாவில் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ள அமேசான் இணைய விற்பனை நிறுவனம், நடவடிக்கை எடுத்துள்ளது.

செம்மணியை மூடி மறைத்த அனுர- தோலுரித்த சிங்கள கேலிச்சித்திர கலைஞர்கள்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண பயணம் குறித்து சிங்கள,ஆங்கில ஊடகங்கள், கேலிச் சித்திரங்களை வெளியிட்டுள்ளன.

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 222 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

ஜெனிவா அமர்வில் முரண்படாத அணுகுமுறைக்கு சிறிலங்கா திட்டம்

சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் முரண்படாத அணுகுமுறையை கடைப்பிடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கச்சதீவை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது- அனுர திட்டவட்டம்

கச்சதீவு தொடர்பாக, அரசாங்கம் எந்த வெளிப்புற செல்வாக்கிற்கும் ஒருபோதும் அடிபணியாது என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும்

ஜெனிவா அமர்வில், பொறுப்புக்கூறல் செயற்திட்டம், ஐ.நா.வின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை இரண்டு ஆண்டுகளுக்கு புதுப்பிக்க ஒத்துழைக்குமாறு,  சிறிலங்கா அரசாங்கத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.