மேலும்

நாள்: 12th September 2025

ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டு பொறிமுறை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்,  தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டு பொறிமுறை மூலம், மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர சிறிலங்கா அரசாங்கம் தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.

பாதாள உலக குழுவுக்கு ரவைகளை விற்ற இராணுவ அதிகாரி கைது

பாதாள உலக கும்பலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த முல்லைத்தீவு மல்லாவி, பாலிநகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.