மேலும்

நாள்: 30th September 2025

சிறிலங்காவுக்கு 10 ட்ரோன்களை வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான்  சுமார் 500 மில்லியன் யென் மதிப்புள்ள சுமார் 10 கண்காணிப்பு ட்ரோன்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பானிய ஊடகமான  ஜிஜி பிரஸ் ( Jiji Press) செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் பாதுகாப்பு, நிதி அமைச்சர்களுடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஜப்பானிய நிதி அமைச்சர் கட்டோ கட்சுனோபு (Kato Katsunobu)  மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகடானி (D.M. Nakatani) ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

ஜப்பான் – சிறிலங்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்த இணக்கம்

சிறிலங்காவின் கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அதிநவீன ஜப்பானிய  ட்ரோன்களை வழங்க முடிவு செய்துள்ளது.

மன்னாரை அதிர வைத்த கண்டனப் போராட்டம்- ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்

மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், பொதுமக்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் மன்னாரில் நேற்று பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றுள்ளது.