நீர்த்துப்போன ஜெனிவா வரைவு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் பிரேரணைகளை முன்வைப்பதற்கான காலஎல்லை கடந்த 25 திகதி பிற்பகல் 1 மணியளவில் நிறைவடைந்தது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் பிரேரணைகளை முன்வைப்பதற்கான காலஎல்லை கடந்த 25 திகதி பிற்பகல் 1 மணியளவில் நிறைவடைந்தது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணையைத் தடுக்கும் வகையில், பல முக்கியமான ஆதாரங்களை மறைத்ததாக கண்டறியப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை தலைவர் ஒருவர் மீது விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி உதவி தொடர்பான பல உடன்பாடுகள் இன்று கைச்சாத்திடப்படும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம் நடத்திய பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிராக விசாரணை ஏதும் நடத்தப்படாது என, சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வினீத் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
பட்டலந்த வதைமுகாம் குறித்து விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.