மேலும்

நாள்: 20th September 2025

சிறிலங்காவின் எரிசக்தித் துறையில் நுழையும் அமெரிக்கா

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பணியக அதிகாரிகள் கடந்த வாரம்,  சிறிலங்காவுக்கு வந்து அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சிறிலங்கா மீது விதித்த வரிகள் தொடர்பாக எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து, கலந்துரையாடுவதற்காக அவர்கள் வந்திருந்தனர்.

புதன்கிழமை ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுகிறார் சிறிலங்கா அதிபர்

நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபையின் 79வது அமர்வில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை உரையாற்றவுள்ளார்.

பந்து சிறிலங்காவின் கையில் என்கிறார் ரஷ்ய தூதுவர்

அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு சிறிலங்காவுடன், ஒத்துழைக்க ரஷ்யா தயாராகவே இருப்பதாக சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர், லெவன் சகார்யான்  ( Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார்.

பாதாள உலகத்துக்கு ஆயுதங்களை விற்ற மற்றொரு கொமாண்டோ அதிகாரி கைது

சிறிலங்கா இராணுவ கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி, பாதாள உலக குழுவினருக்கு ஆயுதங்களை விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.