மேலும்

நாள்: 3rd September 2025

செம்மணியில் ஒன்றின் மேல் ஒன்றாக எலும்புக்கூடுகள் – இன்றும் 9 அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் காலஅவகாசம் கோரினார் விஜித ஹேரத்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சிறிலங்காவுக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

போரைத் தாமதிக்க முயன்ற ராஜபக்சவினர் – பொன்சேகா குற்றச்சாட்டு

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரைத் தாமதப்படுத்த முன்னாள்  அதிபர்களான மகிந்த ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்சவும், முயற்சித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

இத்தாலியின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சிறிலங்கா வருகிறார்

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi) இன்று சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.