மேலும்

நாள்: 8th September 2025

எந்தவொரு வெளியகப் பொறிமுறைகளையும் ஏற்க முடியாது- சிறிலங்கா அறிவிப்பு

நாட்டில் பிளவுகளை உருவாக்கி, தேசிய நல்லிணக்க செயல்முறையை சிக்கலாக்கும்,  சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் போன்ற எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும்,  நிராகரிப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நிமலராஜன் படுகொலை விசாரணை தொடர்பான அறிக்கை வெளியீடு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

கச்சதீவுக்கு எவரும் உரிமைகோர முடியாது- ரில்வின் சில்வா

கச்சதீவு சிறிலங்காவிற்குச் சொந்தமானது, அதனை வேறு எவரும் உரிமைகோர முடியாது என்று ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.