ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்காவின் இரட்டை வேடம் அம்பலம்
ஐ.நா. பொதுச்சபை அமர்வில் சிறிலங்கா பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக நடந்து கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐ.நா. பொதுச்சபை அமர்வில் சிறிலங்கா பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக நடந்து கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீதான இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான கோப்பு 49 ஆவதாக பட்டியலிடப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மன்னாரில் காற்றாலைகளுக்கான உதிரிப்பாகங்களை கொண்டு செல்வதற்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, சிறிலங்கா காவல்துறையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மரண சான்றிதழ்களை ஏற்கத் தயங்குவதாக காணாமல் போனோருக்கான பணியகம் ஜெனிவாவில் ஒப்புக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை திருத்துவதற்கும் நல்லிணக்க வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் சிறிலங்காவுடனான சீனாவின் நட்புறவு ஆழமாக வேரூன்றி செழித்து வருகிறது என்று சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென ஹோங் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர், கடந்த 8ஆம் திகதி தொடங்கிய போது, இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள, சிறிலங்கா தொடர்பான இரண்டாவது தீர்மான வரைவில், சில முக்கிய விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஐ.நா பொதுச்செயலர் அன்டனியோ குடெரெஸ்சை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில் நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.