மேலும்

நாள்: 10th September 2025

முன்னாள் அதிபர்களின் சலுகைகளை பறிக்கும் சட்டம் நிறைவேறியது

முன்னாள் அதிபர்களின் உரிமைகள்,  சலுகைகளை ஒழிப்பதற்கான புதிய சட்டத்தை சிறிலங்கா நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் சபாநாயகர்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாது என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கில் தப்பிய முன்னாள் காவல்துறை அதிகாரி தேடப்படுகிறார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரை தேடி வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

மன்னார் மருத்துவமனையில் இந்திய உதவியுடன் விபத்து சிகிச்சை பிரிவு

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும், இந்தியா முன்வந்தள்ளது.

வன்முறைகள் தலைவிரித்தாடும் நேபாளத்தில் இலங்கையர்கள் பத்திரம்

நேபாளத்தில் நிலவும் வன்முறைகளினால், இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.