மேலும்

நாள்: 28th September 2025

ரஷ்யா பற்றிய ஐ.நா அறிக்கையில் சிறிலங்கா விவகாரம்

ரஷ்யாவின் மனித உரிமைகள் நிலைமை குறித்த சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையில் சிறிலங்கா பற்றிய விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்காவின் இரட்டை வேடம் அம்பலம்

ஐ.நா. பொதுச்சபை அமர்வில் சிறிலங்கா பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக நடந்து கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

49 வது இடத்தில் அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான வழக்கு

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீதான இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான கோப்பு 49 ஆவதாக பட்டியலிடப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.