மேலும்

மாதம்: August 2025

ரணிலுக்கு எதிராக முன்னிலையாகும் திலீப பீரிசுக்கு சிறப்புப் பாதுகாப்பு

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கில் முன்னிலையாகிய, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிசுக்கு சிறிலங்கா காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு படுகொலைகள்- பிள்ளையானின் சகாக்கள் இருவர் நேற்றும் இன்றும் கைது

கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக, பிள்ளையான் மற்றும்  இனியபாரதியின் சகாக்கள் இருவர்,  மட்டக்களப்பில் வைத்து நேற்றும் இன்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இன்று மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம்- செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் மூன்றாவது அகழ்வுப் பணி இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினரை வெளியேறக் கோரி பருத்தித்துறையில் போராட்டம்

சிறிலங்கா இராணுவத்தினரை வெளியேற்றக் கோரி, பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில்  இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணை கோரி கையெழுத்துப் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர் ரணில்

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக, 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரணிலை உடனடியாக விடுவிக்கக் கோருகிறார் எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று,  சிறிலங்காவிற்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்,  அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்து மகிந்த கைது? – அமைச்சர் ஆனந்த விஜேபால பதில்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கைது செய்யும் திட்டம் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ரணில் கைது தகவல் வெளியிட்ட வலையொளியாளரிடம் விசாரணை

ரணில் விக்ரமசிங்க கைது தொடர்பாக முன்னரே தகவல் வெளியிட்ட வலையொளியாளர் சுதந்த திலகசிறி  அல்லது சுதா குறித்து விசாரணைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

ரணில் நிலை குறித்து மைத்ரியிடம் விசாரித்த அமெரிக்க தூதுவர்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க தூதுவர் ஜூலி சங், அவரது நிலை குறித்து விசாரித்துள்ளார்.