மேலும்

மாதம்: September 2019

யாழ்ப்பாணத்தில் நாளை ‘எழுக தமிழ்’ பேரணி

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் நாளை எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளது.

கூட்டமைப்புடன் இன்றும் நாளையும் ஐதேக தலைவர்கள் முக்கிய சந்திப்பு

வரும் அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இன்றும் நாளையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

5 ‘கறுப்பு ஆடு’களை கட்சியில் இருந்து நீக்கியது சுதந்திரக் கட்சி

மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.

தீர்க்கமான முடிவுகளுடன் நள்ளிரவு வரை நீடித்த சந்திப்பு

ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்களில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோத்தாவின் பரப்புரைக்கு நிதியை கொட்டும் சீனா? – தெரியாது என்கிறார் பேச்சாளர்

வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளுக்கு சீனா பெருமளவில் நிதியை செலவிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதிபர் வேட்பாளரை தீர்மானிக்கும் கூட்டம் – கூட்டமைப்புக்கும் அழைப்பு?

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளரைத் தீர்மானிக்க நாளை நடைபெறவுள்ள கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி முடிந்தது

இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் விசாகப்பட்டினத்தில் நடந்து வந்த SLINEX 2019 கூட்டுப் பயிற்சி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

ஒரே மேடையில் அதிபர் வேட்பாளர்கள் – கேள்விகளுக்கு பதிலளிக்க ஏற்பாடு

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் அனைவரையும், ஒரே மேடையில் கொண்டு வந்து, பொதுமக்களை கேள்விகளுக்கு பதிலளிக்கச் செய்யும் நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்படவுள்ளது.

‘யாழ்ப்பாண விமான நிலையம்’ – பலாலிக்கு பெயர் மாற்றம்

விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் என்று பெயரிடப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐதேக அதிபர் வேட்பாளர் – நாளை முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பாக, நாளை முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.