இந்திய புலனாய்வுதுறையுடன் இணைந்து செயற்படும் சிறிலங்கா இராணுவம்
ஐஎஸ் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, இந்திய புலனாய்வுத்துறையுடன், சிறிலங்கா இராணுவம் இணைந்து செயற்படுவதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.