மேலும்

நாள்: 22nd June 2019

கல்முனையில் ஒருவரின் உண்ணாவிரதம் தொடர்கிறது- களத்தில் ஞானசார தேரர்

கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவர் தவிர்ந்த ஏனையோர், பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரின் வாக்குறுதியை அடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு 1 பில்லியன் யென் கொடை வழங்குகிறது ஜப்பான்

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, ஜப்பான் 1 பில்லியன் யென், நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.

சஹ்ரான் குறித்த சாட்சியத்தை மறுக்கிறது சிறிலங்கா இராணுவம்

தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் காசிம் அக்கரைப்பற்று வந்தது தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தியதாக, இலங்கை தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஏ.கே.ஹாசிம் கூறியிருப்பதை சிறிலங்கா இராணுவம் நிராகரித்துள்ளது.

அவசரகாலச்சட்டம் மீண்டும் நீடிப்பு

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.