மேலும்

நாள்: 21st June 2019

சிறிலங்கா, இந்தியாவுக்கு ஐஎஸ் அமைப்பினால் அச்சுறுத்தல் – புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

சிரியா மற்றும் ஈராக்கில் தமது பகுதிகளை இழந்ததை தொடர்ந்து இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் மீது ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கவனம் திரும்பியுள்ளதால், இந்தியா, சிறிலங்கா ஆகிய நாடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடும் என்று இந்திய புலனாய்வு அறிக்கைகள் எச்சரித்துள்ளன.

மைத்திரியே வேட்பாளர் – என்கிறார் மகிந்த

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், வரும் அதிபர் தேர்தலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவே, நிச்சயமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச தான் அடுத்த அதிபர் – அடித்துச் சொல்கிறார் தலதா

அமைச்சர் சஜித் பிரேமதாச நிச்சயமாக நாட்டின் அடுத்த அதிபராக இருப்பார் என்று  சிறிலங்காவின் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள  தெரிவித்தார்.