மேலும்

நாள்: 12th June 2019

இந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பேச்சு – பயிற்சி வாய்ப்புகளுக்கு சிறிலங்கா கோரிக்கை

இந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மட்டப் பேச்சுக்கள் நேற்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் பேச்சுக்களில் பங்கேற்பதற்காக, இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் 5 பேரைக் கொண்ட குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.

சிறிலங்கா விமானப்படைக்கு புதிய போர் விமானங்கள் – ரணில் வாக்குறுதி

சிறிலங்கா விமானப்படைக்கு புதிதாக போர் விமானங்களையும் பயிற்சி விமானங்களையும் பெற்றுத் தருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் கோத்தா – பலப்பரீட்சைக்குத் தயார்

சிங்கப்பூர் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரியும் வெளிநாடு பறக்கிறார் – தலைவர்கள் இல்லாத நிலையில் சிறிலங்கா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை தஜிகிஸ்தானுக்குச் செல்லவுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம் நடக்கவில்லை – முற்றுகிறது அரசியல் நெருக்கடி

சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெறவில்லை. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு இன்னமும் நாள் குறிக்கப்படவில்லை என, அமைச்சரவை செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு தூதுவரை கொழும்புக்கு அனுப்புகிறார் ஜப்பானிய பிரதமர்

பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, சிறப்பு தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பவுள்ளார்.

இன்று சிங்கப்பூர் பறக்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்கள் பயணமாக இன்று காலை சிங்கப்பூருக்குப் பயணமாகவுள்ளார்.

தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க

சிறிலங்கா தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.