வசாவிளானில் குண்டுவெடிப்பு – சிறிலங்கா இராணுவச் சிப்பாய் பலி, இருவர் படுகாயம்
பலாலி பெருந்தளப் பகுதியில் உள்ள வசாவிளானில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
பலாலி பெருந்தளப் பகுதியில் உள்ள வசாவிளானில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.