மேலும்

நாள்: 8th June 2019

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியப் பிரதமருடன் பேசுவோம் – சுமந்திரன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கும் போது, இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் தமிழ், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் அரசிதழில் வெளியீடு

ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களினதும் பதவி விலகல் தொடர்பாக அரசிதழ் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசிதழ் நேற்றிரவு அச்சிடப்பட்டதாக, அரசாங்க அச்சகத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நாவின் தீவிரவாத எதிர்ப்பு பணியக அதிகாரிகள் சிறிலங்கா பிரதமருடன் ஆலோசனை

ஐ.நாவின் தீவிரவாத எதிர்ப்பு நிறைவேற்றுப் பணியகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், மின்சேல் கொனின்ஸ்  நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவுடனான மூலோபாய உறவு வலுப்பெறும் – இந்தியப் பிரதமர்

சிறிலங்காவுக்கும், மாலைதீவுக்கும் தாம் மேற்கொள்ளவுள்ள பயணங்களின் மூலம், இரண்டு அண்டை நாடுகளுடனுமான, இருதரப்பு மற்றும் மூலோபாய உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாரிய போர்க்கப்பலை சிறிலங்கா கடற்படையிடம் கையளித்தது சீனா

சீனாவிடம் இருந்து  P 625 இலக்க போர்க்கப்பலை சிறிலங்கா கடற்படை நேற்று முன்தினம் ஷங்காய் கப்பல் கட்டும் தளத்தில், பொறுப்பேற்றுள்ளது.

புலனாய்வு அதிகாரிகளை சாட்சியமளிக்க அனுமதியேன் – சிறிலங்கா அதிபர் விடாப்பிடி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்க, புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் எவரையும், அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிழக்கு கொள்கலன் முனையம் எந்த நாட்டுக்கும் விற்கப்படாது – சிறிலங்கா அரசு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ மாத்திரமன்றி, எந்தவொரு வெளிநாட்டுக்கும் விற்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

”தெரிவுக்குழு விசாரணையை நிறுத்தாவிடின் …. ” – அச்சுறுத்திய சிறிலங்கா அதிபர்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.