கைவிடப்பட்டது கல்முனை உண்ணாவிரதப் போராட்டம் – முஸ்லிம்களின் போராட்டமும் நிறைவு
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கடந்த திங்கட்கிழமை காலையில் இருந்து நடத்தப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் இன்று முற்பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.