சிறிலங்காவுக்கு அதிகபட்ச உதவி – ரணிலிடம் நோர்வே பிரதமர் உறுதி
சிறிலங்காவின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கான நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்க நோர்வே முன்வந்துள்ளது.
சிறிலங்காவின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கான நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்க நோர்வே முன்வந்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள தியவன்ன ஓயாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தைச் சுற்றி மண்மூடைகள் அடுக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக, நீதியமைச்சர் தலதா அத்துகோரளவும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும் நியமிக்கப்படவுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால், ரஷ்யாவிடம் இருந்து பெருமளவிலான பாதுகாப்புத் தளபாடங்களை கொள்வனவு செய்யும் சிறிலங்காவின் முயற்சிக்கு, பாரிய முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற, கலாநிதி தயான் ஜயத்திலகவின் முறைப்பாட்டை அடுத்து, மொஸ்கோவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய குறூப் கப்டன் சன்ன திசநாயக்க கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு மற்றும் நிதி ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு என்பன வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், மீண்டும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் சந்தித்துப் பேச்சு நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடன் இராஜதந்திரத்தை தனது பூகோள செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்வதற்கு சீனா பயன்படுத்திக் கொள்கிறது என்றும், அம்பாந்தோட்டை துறைமுகம், பீஜிங்கின் வளர்ந்து வரும் நீல நீர் கடற்படையின் முன்னரங்க தளமாக விரைவில் மாற்றமடையும் என்றும் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் ஜப்பானிய கடற்படை, சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நான்கு நாட்கள் கூட்டுப் பயிற்சி ஒன்றை நாளை ஆரம்பிக்கவுள்ளதாக, ஜப்பானின் ஜிஜி பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று மாத கால சேவை நீடிப்பை வழங்கியிருப்பது, இராணுவ உயர்மட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.