மேலும்

நாள்: 9th October 2018

இராணுவத்தின் இருப்பை தமிழர்கள் விரும்புகிறார்களாம் – ஒக்போர்ட்டில் கதை விட்ட ரணில்

போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் செயல்முறைகளில் அனைத்துலகத் தலையீட்டுக்கு அவசியமில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க லண்டனில் தெரிவித்துள்ளார்.

சீஷெல்ஸ் அதிபருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக சீஷெல்ஸ் நாட்டுக்குச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று பிற்பகல் அந்த நாட்டின் அதிபர் டான்னி போர் ஐ சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தன்னைப் புதைக்கத் திட்டமிட்டவர்களுடன் கூட்டுச் சேரமாட்டார் மைத்திரி – ஐதேக நம்பிக்கை

2015  அதிபர் தேர்தலுக்கு பின்னர், தன்னைப் புதைக்கத் திட்டமிட்டவர்களுடன் இணைந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மேற்பார்வை அரசாங்கத்தை அமைக்கமாட்டார் என்று ஐதேகவின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இரகசியப் பேச்சு நடக்கவில்லை – மறுக்கிறது மகிந்த அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், மகிந்த ராஜபக்ச இரகசியப் பேச்சு எதையும் நடத்தவில்லை என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனது வீட்டுக்கு மகிந்த வந்தது உண்மை – ஒப்புக் கொள்கிறார் எஸ்.பி.திசநாயக்க

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், தனது வீட்டில் இரகசியப் பேச்சுக்கள் ஏதும் நடத்தப்படவில்லை என்று, அண்மையில் கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.