தேயிலை இறக்குமதி தடையை நீக்குமாறு ரஷ்ய அதிபரிடம் கோரவுள்ளார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்காவின் தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்துள்ள தடையை நீக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் கோரவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.