ரஷ்யாவின் தடையினால் சிறிலங்கா அதிர்ச்சி – மொஸ்கோவுக்கு விரைகிறது உயர்மட்டக் குழு
சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்ய அரசாங்கம் தடை விதித்திருப்பது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.