மேலும்

நாள்: 28th December 2017

பெண்கள் அரசியலில் ஈடுபடத் தயங்குவது ஏன்?

நீங்கள் குதிரையை தண்ணீர் குடிக்கக் கொண்டுவர முடியும், ஆனால் உங்களால் அதைக் குடிக்க வைக்க முடியாது. இதேபோன்றே, சிறிலங்காவில் செயற்படும் அரசியற் கட்சிகள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் போன்றன இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சி நிறுவகங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதில் வெற்றி பெற்றாலும் கூட, தகைமைபெற்ற பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதென்பது  சாத்தியமற்றது.

அரசியலமைப்பு சபையில் இருந்து விலகினார் விஜேதாச ராஜபக்ச

அரசியலமைப்பு சபையில் இருந்து விலகிக் கொள்வதாக, சிறிலங்காவின் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரானார் கமகே – மகிந்த அணிக்குத் தாவினார் லான்சா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே, இன்று காலை இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

உணவுப் பாதுகாப்புச் சுட்டியில் 66 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது சிறிலங்கா

உலகளவிலான உணவுப் பாதுகாப்புச் சுட்டியில் 113 நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா 66 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ராரோ கோனோ எதிர்வரும் ஜனவரி 4ஆம் நாள் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கபொத உயர்தரத் தேர்வு – ஹாட்லி மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த கபொத உயர்தரத் தேர்வு முடிவுகள் இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் பௌதிக விஞ்ஞான பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறிலங்காவின் மீன் ஏற்றுமதி 45.9 வீதத்தினால் அதிகரிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறிலங்காவின் மீன் ஏற்றுமதி 45.9 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக, கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கேப்பாப்புலவில் 133 ஏக்கர் காணிகள் இன்று இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பு

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில், சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 133 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளன என்று புனர்வாழ்வு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.