மேலும்

நாள்: 21st December 2017

சிறிலங்காவில் இராணுவ மறுசீரமைப்பு சாத்தியமா?

2009ல் சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததில் , இருந்து, சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டிய தேவையுள்ளதாகக் விவாதிக்கப்பட்டது.

திருகோணமலையில் ஜப்பானிய போர்க்கப்பல்

ஜப்பானியக் கடற்படையான கடல்சார் தற்காப்புப் படையின், போர்க்கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

பழிவாங்கியதா ரஷ்யா? – சிறிலங்கா சந்தேகம்

அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா தடை விதித்தமைக்கு பழிவாங்கும் வகையிலேயே, சிறிலங்கா தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தடை விதித்திருக்கக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

மூன்று மாவட்டங்களில் கூட்டமைப்பு வேட்புமனுக்களை தாக்கல் செய்தது

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று மூன்று மாவட்டங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.