மேலும்

நாள்: 15th August 2017

கொக்குவில் வாள்வெட்டு – மற்றொரு இளைஞன் சிறிலங்கா அதிரடிப்படையால் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றச்சாட்டில், ஆவா குழுவின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றார் திலக் மாரப்பன

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்றுக் கொண்டார்.

ஆவா குழு உறுப்பினர்களை வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதி கோருகிறது சிறிலங்கா காவல்துறை

யாழ்ப்பாணம், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஆவா குழு உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரை, ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு, சிறிலங்கா காவல்துறை நீதிமன்ற அனுமதியைக் கோரியுள்ளது.

சிராந்தி, யோசித, றோகிதவிடம் இன்றும் நாளையும் விசாரணை- ராஜபக்ச குடும்பம் நெருக்கடியில்

ரக்பி விளையாட்டு வீரர், வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்தி ராஜபக்சவும், அவரது மகன் யோசித ராஜபக்சவும் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக உச்சநீதிமன்றில் 10 மனுக்கள்

சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் 10 மனுக்களைத் தாக்கல் செய்ய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

மகிந்த குடும்பத்துக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முடிவு

மகிந்த ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.