மேலும்

நாள்: 6th August 2017

அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம் – காலி, தங்காலை தளங்களை மூடும் சிறிலங்கா கடற்படை

காலி மற்றும் தங்காலையில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படைத் தளங்கள் அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு கையெழுத்திடப்பட்டதை அடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கொக்குவில் வாள்வெட்டு – மற்றொரு இளைஞனும் கைது

கொக்குவிலில் கடந்த மாதம் 30 ஆம் நாள், இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், மற்றொரு இளைஞனைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையை மாற்றியமைக்க முதலமைச்சருக்கு அதிகாரம் – கூட்டமைப்பு கட்சிகள் வழங்கின

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை, முதலமைச்சர் தமது தற்துணிபு மற்றும் சட்டரீதியான அதிகாரங்களின் அடிப்படையில் மாற்றியமைப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.