உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட அரச அதிகாரிகளுக்கான கட்டுப்பாடு தளர்வு – கள அதிகாரிக்கு தடை
அரச சேவையில் உள்ள களப்பணியாற்றும் அதிகாரிகள் மாத்திரமே, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.