மேலும்

நாள்: 26th August 2017

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட அரச அதிகாரிகளுக்கான கட்டுப்பாடு தளர்வு – கள அதிகாரிக்கு தடை

அரச சேவையில் உள்ள களப்பணியாற்றும் அதிகாரிகள் மாத்திரமே, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு – பொதுவாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றில் மனு

சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக – கூட்டு எதிரணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களாக பேராசிரியர் ஜி.எல்.பீரிசும், உதய கம்மன்பிலவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது வாள்வெட்டு – 6 பேர் கைது

கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் தமிழர்களான இரண்டு சிப்பாய்கள் மீது, நேற்றுமுன்தினம் இரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகளின்றி நிறைவேற்றப்பட்டது. புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறை தெரிவு முறைகளுடன், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் நேற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.