கொக்குவில் வாள்வெட்டு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் சிறப்பு அறிக்கை
கொக்குவிலில் கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் குறித்த சிறப்பு விசாரணை அறிக்கை நேற்று சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.