மேலும்

நாள்: 28th August 2017

போர் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது? – அமெரிக்க அட்மிரலுக்கு சிறிலங்கா தளபதி விபரிப்பு

அமெரிக்க கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வில்லியம் ஜே போலன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு கொழும்பில் ஆரம்பம்

சிறிலங்கா இராணுவம் நடத்தும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு-2017 பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது.

யாழ். கடலேரியில் படகு கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி

யாழ்ப்பாணக் கடலேரியில் மண்டைதீவை அண்டிய சிறுத்தீவு பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற படகு விபத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் ஆறு பேர் உயிரிழந்தனர்.

சுதந்திரக் கட்சியில் இருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கம்?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்படவுள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு

புதுடெல்லியைத் தளமாகக் கொண்ட, இந்தியா பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில், இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு-2017 வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

பெங்களூரில் மோசமான காலநிலையால் சிறிலங்கா பிரதமரின் ஆலய தரிசனம் தடைப்பட்டது

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள, உடுப்பி மாவட்டத்தில் சிறி மூகாம்பிகா அம்மன் ஆலயத்துக்கான பயணத்தை  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மோசமான காலநிலையால், இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.