மேலும்

நாள்: 14th August 2017

பூகோள புலனாய்வு அமைப்புகளின் விளையாட்டுக் களமாகும் சிறிலங்கா

இந்திய மாக்கடலில் சீனா தனது கடல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் ஆபிரிக்காவுடனான வளர்ந்து வரும் தனது வர்த்தகத்தை உறுதிப்படுத்தவும் தடங்கலுமற்ற பெற்றோலிய வழங்கலை உறுதிப்படுத்துவதற்கும் சீனாவிற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம் தேவைப்படுகிறது.

எல்லா சம்பவங்களுக்கும் புலிகளை அடையாளப்படுத்த முடியாது- சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் நடக்கின்ற எல்லா சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளே காரணம் என்று அடையாளப்படுத்துவது முற்றிலும் தவறானது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் தனித்து ஆட்சியமைக்கத் தயாராகிறது ஐதேக – உடைகிறது கூட்டு அரசு?

அடுத்த ஆண்டில், கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தனித்து ஆட்சி அமைப்பது குறித்து, ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசித்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆவா குழுவுடன் தொடர்பில்லை – சிறீதரனின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் சிறிலங்கா இராணுவம்

வடக்கில் செயற்படும் ஆவா போன்ற குழுக்களுடன் சிறிலங்கா இராணுவத்துக்கு தொடர்பு இருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன நிராகரித்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு – மைத்திரியின் முடிவை மாற்றிய மகிந்தவின் கடிதம்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டமைக்கு, சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எழுதிய கடிதமே காரணமாக இருந்தது என்று கூறப்படுகிறது.